Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈபிடிபி உறுப்பினர் சுடப்பட்டார்
#5
சாவகச்சேரியில் ஈ.பி.டி.பி. வாகனம் மீது குண்டுத்தாக்குதல்: ஒருவர் காயம்
[புதன்கிழமை, 16 நவம்பர் 2005, 17:28 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் ஈ.பி.டி.பியினர் பயணித்த வாகனம் கைக்குண்டு வீசப்பட்டது.


அடையாளம் தெரியாதோரால் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.35 மணிக்கு நுணாவில் பகுதியில் இந்தக் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஈ.பி.டி.பி.யினருக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

Ò¾¢Éõ
" "
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 11-15-2005, 12:21 PM
[No subject] - by sri - 11-16-2005, 10:05 AM
[No subject] - by sri - 11-16-2005, 12:18 PM
[No subject] - by sri - 11-16-2005, 01:03 PM
[No subject] - by வினித் - 11-16-2005, 02:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)