11-15-2005, 08:22 PM
உண்மையில் எனக்கு ஆச்சரியம் தருவது உதயன் பத்திரிகையில் கருணாவின் செவ்வி வந்திருப்பது. ஆனாலும் சோழியான் குடும்பி சும்மா ஆடாது. தேர்தல் நெருங்கியவுடன் இந்த செவ்வியை யாழ் மக்கள் பார்த்தால் கருணாவின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுக்கலாம் என யாருக்கோ நப்பாசை.
<b>வியாசன்:
கருணா மட்டக்களப்பிலிருந்து யாழ் மக்களை வெளியேற்றினாலும் பின் தவறை உணர்ந்து குறிகிய காலத்தினுள் சரி செய்யப் பட்டதே. வெளியேற்றறப் பட்ட தவறுகள் இடிப்பதென்றால் எத்தனையோ இடிபடுமே. சிலவற்றை வசதிக்கேற்ற மாதிரி நீங்கள் மறந்திருப்பீர்கள்</b>
<b>வியாசன்:
கருணா மட்டக்களப்பிலிருந்து யாழ் மக்களை வெளியேற்றினாலும் பின் தவறை உணர்ந்து குறிகிய காலத்தினுள் சரி செய்யப் பட்டதே. வெளியேற்றறப் பட்ட தவறுகள் இடிப்பதென்றால் எத்தனையோ இடிபடுமே. சிலவற்றை வசதிக்கேற்ற மாதிரி நீங்கள் மறந்திருப்பீர்கள்</b>

