11-15-2005, 07:50 PM
கவிதை நல்லாருக்கண்ணா.....நல்ல உவமானங்கள் கவிதையில..... ஏனண்ணா கவிதைக்கு தலைப்பு போடுறேலயா???? நினைவுகள்......நேசிப்பு....காதல்....காமம் எண்டு அழகாய் சொல்லியிருக்கிறார்..... ஆனா முலை தடவிற மென்விரல்கள் எண்டு ஏன் சொல்லுறார்??? இடை தடவிற மென்விரல்களும் நல்லாத்தானே இருக்குமண்ணா????

