11-15-2005, 06:51 PM
ஓஒய் விய்ஸ்ஸ்ஸ் என்ன லொள்ளா?? நாங்க என்னப்பா செய்யிறது?? இந்திய 9 (றோ) புலனாய்வு பிரிவு எழுதித்தாறதையும், இலங்கை சூடு சுறனையற்ற புலனாய்வு பிரிவு எழுதித்தாறதையும் கிளி பிள்ளை மாதிரி வாசிக்கிறதுதானே நம்ம வேலை? உங்கட கருத்தை பார்த்தால் நாங்கள் (தமிழீழ மக்கள் தேசிய சோத்துப்படை) தமிழ்மக்களை காப்பாற்றுவதகு அவதாரம் எடுத்தமாதிரி இருக்கு?? நம்மளுக்கு நம்மட உயிரைதவிர எவண்ட உயிரும் முக்கியம் இல்லை,, (அதுதான் முந்த நாள், சிங்கள நாட்டின் தேர்தலில் மகிந்த மாத்தையாக்கு அனுதாபம் தேட நம்ம ஆளையே கொழும்பில வைச்சு போ***** தெரியும் தானே)அதுக்கப்புறம் தான் மற்றய உயிர்கள்... (எல்லாட்டில் ஐ.நா சபைக்கு உயிரைகாப்பாற்ற சொல்லி மனு அனுப்புவமோ??) :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

