11-14-2005, 11:27 AM
பேய்கள் அசுரகணம் உள்ளவர்களையே தாக்குமாம். மற்றவர்களின்(மனித கணம் , தேவகணம்) கண்களில் பட்டாலும் ஒன்றும் செய்யமுடியாதாம்.
அமனிச தோசம் உள்ளவர்களே பேய்களால் தாக்கப்படுகிறார்கள். இதை எல்லாம் ஜாதகத்தை வைத்து சொல்ல முடியும் என ஒரு சோதிடர் கூறினார்.
அமனிச தோசம் உள்ளவர்களே பேய்களால் தாக்கப்படுகிறார்கள். இதை எல்லாம் ஜாதகத்தை வைத்து சொல்ல முடியும் என ஒரு சோதிடர் கூறினார்.

