12-01-2003, 04:59 AM
சேது வன்முறையாக எழுதாமல்
ஒரு சிறந்த ஊடகவியலாளராக எழுதினால் அதனை எல்லோரும்
வரவேற்போம் ஆனால் துரோகிகள்
அவர்களை அழிப்போம் ஒழிப்போம்
என்று ஒரு ஊடகவியலாளர் எழுதியதை நிரூபிக்கமுடியுமா? இவர் இப்படி எழுதுவதை எற்தவொரு தமிழ்மகனும் ஏற்கமாட்டான் ஆகவே இவர்வன்செயல் இல்லாமல் தமிழ்மக்களுக்கு சிறந்தசெய்திகளை வழங்கும் வரை எமது கருத்துக்கள் தொடரும்
சில காலம் எழுதாமல் விட்டிருந்தேன் அது தவறு என்று
தற்போது புரிந்துகொண்டேன் நாங்கள் எழுதாமல்விட்டால் பாதிக்கப்படுவது மற்றை எமது தமிழ்மக்கள்
ஒரு சிறந்த ஊடகவியலாளராக எழுதினால் அதனை எல்லோரும்
வரவேற்போம் ஆனால் துரோகிகள்
அவர்களை அழிப்போம் ஒழிப்போம்
என்று ஒரு ஊடகவியலாளர் எழுதியதை நிரூபிக்கமுடியுமா? இவர் இப்படி எழுதுவதை எற்தவொரு தமிழ்மகனும் ஏற்கமாட்டான் ஆகவே இவர்வன்செயல் இல்லாமல் தமிழ்மக்களுக்கு சிறந்தசெய்திகளை வழங்கும் வரை எமது கருத்துக்கள் தொடரும்
சில காலம் எழுதாமல் விட்டிருந்தேன் அது தவறு என்று
தற்போது புரிந்துகொண்டேன் நாங்கள் எழுதாமல்விட்டால் பாதிக்கப்படுவது மற்றை எமது தமிழ்மக்கள்

