11-13-2005, 09:34 PM
சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவத்தை இங்கே எழுதுகின்றேன். விளையாட்டாக இதுவரை இருந்த நான் இதைக்கேட்டு மிகவும் பயந்துவிட்டேன்.
இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு முன் புலத்தில் ஒரு இலங்கைப்பெண் கழுத்துநெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு தூரத்து உறவினர். அதைச்செய்தது அவர் கணவனே.
இப்போது அவரது குழந்தைகள் ஒரு சகோதரத்தின் வீட்டில்தான் உள்ளார்கள். அங்கு இறந்த பெண் அடிக்கடி வருகிறாராம். இரவு வீட்டின் பின் இருந்து கூப்பிடுகிறராம். கதவுகளை தட்டுகிறாராம். அடித்து சாத்துகிறாராம். குழந்தைகளின் பெயர் சொல்லி அழைக்கிறாராம். வாறான் வாறான் ஐயோ ஐயோ என சத்தம் கேட்கிறதாம். இரவு என்றாலே இப்போது அவர்கள் மிகவும் பயந்து பயந்து வாழ்கிறார்களாம். இன்னும் அவருக்கு ஈமைச்சடங்குகள் முழுவதுமாகச்செய்யாததால்தான் இந்த கஸ்டம் என ஐயர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மேல் அவர் வாழும் போது மிகவும் அன்பாக இருந்தவர். இறந்தும் அவரால் அந்த பாசத்தை விடமுடியவில்லை. அவர்கள் வாழும் வீட்டை சுத்தி சுத்தி வருகிறார். அவர் கொலைசெய்யப்பட்டது வேறு வீடு ஆகும். அவர்கள் இப்போது இரவு 7 மணியானாலே மிகவும் பய்ந்து போகின்றனர். வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்றாகவே ஒரே இடத்திலே படுக்கின்றனர். ஒருவர் ஒன்றுக்கு செல்லவது என்றாலும் அனைவரும் துணைக்கு செல்லவேண்டியுள்ளதாம்.
இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு முன் புலத்தில் ஒரு இலங்கைப்பெண் கழுத்துநெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு தூரத்து உறவினர். அதைச்செய்தது அவர் கணவனே.
இப்போது அவரது குழந்தைகள் ஒரு சகோதரத்தின் வீட்டில்தான் உள்ளார்கள். அங்கு இறந்த பெண் அடிக்கடி வருகிறாராம். இரவு வீட்டின் பின் இருந்து கூப்பிடுகிறராம். கதவுகளை தட்டுகிறாராம். அடித்து சாத்துகிறாராம். குழந்தைகளின் பெயர் சொல்லி அழைக்கிறாராம். வாறான் வாறான் ஐயோ ஐயோ என சத்தம் கேட்கிறதாம். இரவு என்றாலே இப்போது அவர்கள் மிகவும் பயந்து பயந்து வாழ்கிறார்களாம். இன்னும் அவருக்கு ஈமைச்சடங்குகள் முழுவதுமாகச்செய்யாததால்தான் இந்த கஸ்டம் என ஐயர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மேல் அவர் வாழும் போது மிகவும் அன்பாக இருந்தவர். இறந்தும் அவரால் அந்த பாசத்தை விடமுடியவில்லை. அவர்கள் வாழும் வீட்டை சுத்தி சுத்தி வருகிறார். அவர் கொலைசெய்யப்பட்டது வேறு வீடு ஆகும். அவர்கள் இப்போது இரவு 7 மணியானாலே மிகவும் பய்ந்து போகின்றனர். வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்றாகவே ஒரே இடத்திலே படுக்கின்றனர். ஒருவர் ஒன்றுக்கு செல்லவது என்றாலும் அனைவரும் துணைக்கு செல்லவேண்டியுள்ளதாம்.

