11-13-2005, 08:46 PM
inthirajith Wrote:வந்தவன் முகத்தில் ஈயாடவில்லை றமணன் பர்த்ததும் தலைகுனிந்தபடியே இருந்தான் அறையில் வேறு நண்பர்களும் றமணனை வருத்தம் பார்க்க வந்து இருந்தார்கள் அப்போ சாமி மெதுவாக றமணா உங்களுடன் கொஞ்சம் பேசவேணும் முடியுமா? என்று கேட்டான்
என்ன அண்ணா இப்படி பாதியில முடிச்சா வாசிக்கிற எங்க நிலைமை என்ன ஆகும் தெரியும் தலை வெடிச்சு (கதையின் நாயகன் 15 நாட்கள் தான் வைத்தியசாலையில் இருந்தார்) நாங்க எத்தினை நாள் இருக்கனும் என்று தெரியாது
பிலீஸ் அண்ணா நேரம் இன்மையால் இப்படி முடித்தீர்களா என தெரியவில்லை... இருப்பினும் தெடர வாழ்த்துக்கள்...

