11-13-2005, 04:51 PM
Rasikai Wrote:அரிசி பாதி வெந்தவுடன் கொத்தமல்லி இலை எலுமிச்சம் சாறு ஊற்றி [size=18]தம் போட்டு மூட வேண்டும்அரிசி வெந்தவுடன் இறக்கும் போது நெய் ஊற்றி இறக்க வேண்டும்.
உங்க பிரியாணி செய்கை பத்தி தெரிவித்தமைக்கு நன்றி. ஆனா எனக்கு ஒண்ணு புரிஞ்சிக்க முடியாமை இருக்குதுங்க ..
அதாவது தம் போட்டு மூடணும்ன்னு எழுதீருக்கிங்க .... தம்ன்னா என்னாங்க அது .... ஏதாவது மசாலா சம்பந்தமானதுங்களா ..... :? :? :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

