11-30-2003, 11:18 PM
வணக்கம் தாமரை...
காதலினால் பாதிக்கப்பட்டால் (இன்பம், துன்பம்) எல்லோருமே கவிஞர்கள் ஆகிவிடுவார்கள் போலும். கருத்துக்களத்தில் ஏற்கனவே நளாயினி அக்கா, பரணீ அண்ணா என்று இருவர் இருக்க, போட்டிக்கு ஆதிபன் களத்தில் இறங்கினார். அவரையடுத்து இப்போது நீங்கள் காதல் கவிதைகளோடு களம் இறங்குகிறீர்கள். ம்... வாழ்த்துக்கள்! களமாடுங்கள்.
அருமையான வரிகள்.
கண்டுபிடிப்போ? கண்டறிந்து அனுபவித்ததோ? தொடருங்கள். அருமையான வளர்ச்சி. நிறைய எழுதுங்கள். காதலோடு மட்டும் நின்றுவிடாமல், சமுதாயத்தின் மற்றைய பக்கங்களையும் புரட்டிப் பாருங்கள்.
பாராட்டுகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
காதலினால் பாதிக்கப்பட்டால் (இன்பம், துன்பம்) எல்லோருமே கவிஞர்கள் ஆகிவிடுவார்கள் போலும். கருத்துக்களத்தில் ஏற்கனவே நளாயினி அக்கா, பரணீ அண்ணா என்று இருவர் இருக்க, போட்டிக்கு ஆதிபன் களத்தில் இறங்கினார். அவரையடுத்து இப்போது நீங்கள் காதல் கவிதைகளோடு களம் இறங்குகிறீர்கள். ம்... வாழ்த்துக்கள்! களமாடுங்கள்.
Quote:உன்னோடு சேர்ந்தால்
நிஜத்தில் வாழ்வேன்
இல்லையேல்,
உன் நினைவில் வாழ்வேன்!
அருமையான வரிகள்.
Quote:பெண் மனது ஆழம் என்பார்கள்
ஆழமான காதலை
பெண்கள் அடக்கி வைத்திருப்பதாலோ?
கண்டுபிடிப்போ? கண்டறிந்து அனுபவித்ததோ? தொடருங்கள். அருமையான வளர்ச்சி. நிறைய எழுதுங்கள். காதலோடு மட்டும் நின்றுவிடாமல், சமுதாயத்தின் மற்றைய பக்கங்களையும் புரட்டிப் பாருங்கள்.
பாராட்டுகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

