11-13-2005, 03:07 PM
தூயவன் Wrote:இதென்ன கதை. உயிரை காப்பாத்தி ஓடாவிட்டால் பிறகென்னத்தை பின்வாங்கல் என்று சொல்கின்றது. அதை நிர்மூலமாக்குதல் என்று தான் சொல்வார்கள்
ஒருவேளை உயிரை வாங்குதல் எண்டால் சரியா இருக்குமோ...???... எதுக்கும் அந்த வீரர்களை அனுப்பினவர்களைத்தான் கேக்கணும்..
::

