11-30-2003, 10:10 PM
அன்பின் திருவாளர் கணேஸ் அவர்களே !
தனிப்பட்ட ஓருவரை இழவு உளவு என தனிப்பட்ட விவாதம் செய்கின்றீர் உமக்கும் தனிப்பட்ட குறோததனம்இருப்பின் தனிப்பட்ட முறையில்தீர்துக் கொள்ளாலாம் தானே என்று எண்ணுகின்றேன் இதுகளத்தில் தேவை அற்றது
மீசை வளர்பவன் எல்லாம் பாரதியும் மிலை
தமிழ்படிப்பித்தவன் எல்லாம் பண்டிதரும்மில்லை எல்லோரும் எழுத்துபிழை விடுவது வழமை இதனை தெரிவித்தமைக்கு காரணம் நீர் குற்றம் கண்டுபிடிப்பதில்மட்டும் வல்லவராய் இருப்பதால் தான் தெரிவித்தேன் நல்ல விடயங்கள் கண்ணுப்புலப்படுவதில்லையோ?
தனிப்பட்ட ஓருவரை இழவு உளவு என தனிப்பட்ட விவாதம் செய்கின்றீர் உமக்கும் தனிப்பட்ட குறோததனம்இருப்பின் தனிப்பட்ட முறையில்தீர்துக் கொள்ளாலாம் தானே என்று எண்ணுகின்றேன் இதுகளத்தில் தேவை அற்றது
மீசை வளர்பவன் எல்லாம் பாரதியும் மிலை
தமிழ்படிப்பித்தவன் எல்லாம் பண்டிதரும்மில்லை எல்லோரும் எழுத்துபிழை விடுவது வழமை இதனை தெரிவித்தமைக்கு காரணம் நீர் குற்றம் கண்டுபிடிப்பதில்மட்டும் வல்லவராய் இருப்பதால் தான் தெரிவித்தேன் நல்ல விடயங்கள் கண்ணுப்புலப்படுவதில்லையோ?

