Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர்
#10
புதிதாக வந்த ஒரு தமிழ் படம் ( பெயரை மறந்துவிட்டேன்) அதை பாத்திருப்பாரோ......? ஆதாவது அதில வார ஒரு பகிடி!

மனைவி: என்னப்பா இன்றைக்கு என்ன நாள் என்று தெரியாத மாதிரி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிறீங்கள். இன்றைக்கு எங்கட 20வது கல்யாண நாளேல்லே. என்ன யோசிக்கிறீங்கள்?

கணவன்: உனக்கு ஞாபகம் இருக்கோ? 20 வருடத்திற்கு முன்னால நானும் நீயும் மாமரத்துக்கு பின்னால ஒருத்தருக்கும் தெரியாமல் காதலில் மயங்கி கிடக்கேக்க. அதால வந்த உன்ரை அப்பா(பொலிஸ்) எங்களை தவறுதலாக கண்டுவிட. என்னை வந்து வெருட்டினது. இவளவும் நடந்திட்டுது. இனி என்ர மகளின்ர களுத்தில மரியாதையாக தாலியை கட்டிவிடு இல்லை என்றால் உன்னை ஸ்டேசன் கொண்டு போய் கேஸ் பைல் பண்ணி இருவது வருடம் உள்ளுக்கு தள்ளி விடுவேன் என்று மிரட்டியதும் நான் பயத்திலேயே உன் களுத்தில் தாலி கட்டினதும்.

மனைவி: ஞாபகமிருக்கு அதுக்கு இப்போ என்ன?

கணவன்: அன்றைக்கு மட்டும் நான் கொஞ்சம் யோசித்து முடிவை மாற்றி எடுத்திருந்தால்......????? இன்றைக்காவது நான் விடுதலை பெற்றிருப்பேனே. அதைதிதான் யோசிக்கிறேன்.
I dont hate anyland.....But Ilove my motherland
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 11-11-2005, 06:08 PM
[No subject] - by sathiri - 11-11-2005, 06:22 PM
[No subject] - by tamilini - 11-11-2005, 06:37 PM
[No subject] - by SUNDHAL - 11-12-2005, 03:56 AM
[No subject] - by MUGATHTHAR - 11-12-2005, 08:04 AM
[No subject] - by kuruvikal - 11-12-2005, 09:55 AM
[No subject] - by aathipan - 11-12-2005, 11:18 AM
[No subject] - by ஈழமகன் - 11-12-2005, 02:00 PM
[No subject] - by Maruthankerny - 11-13-2005, 02:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)