11-12-2005, 06:25 PM
inthirajith Wrote:கடவுளே கதையப்பா இது இன்னும் எத்தனையோ கதைகள் எழுத வேணும் இதற்கு எல்லாம் யாழ் இணையம் இடம் கொடுக்குமா தெரியவில்லை உங்கள் உண்மையான ஆதரவு வேண்டும்வாசிக்கும் எல்லோரும் ஒரு வரியாவது எழுதுங்கோ அது மட்டும் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் கதைகள் எழுதுவதால் கவிதைக்கு விடுமுறைஅண்ணா கதை அந்த மாதிரி நல்லாயிருக்கு
நீங்க தொடர்ந்து எழுதுங்க யாழ் கள அனைத்து அங்கத்தவர்களுடைய ஆதரவும் உங்கள் அனைத்து ஆக்கங்களுக்கும் உண்டு
நன்றி

