11-12-2005, 11:37 AM
நீங்கள் சீதனம் வாங்க வில்லை என்று யாரும் உங்களுக்கு பொன்னாடைபோர்க்கப்போவதில்லை.
நீங்கள் சீதனம் வாங்கிட்டியள் என பெண்வீட்டாரோ உறவினர்களோ மரியாதைக்குறைவா நடத்தப்போவதும் இல்லை. மாப்பிள்ளை எப்பவும் மாப்பிள்ளைதான்.
மனசாட்சி ஒன்று இருக்கிறது தானே.. அதன்படி நடவுங்கள். எத்தனை பெண் சகோதரங்கள் என்று பாருங்கள். ஒரே ஒரு பெண் என்றால் குடுப்பதை வேண்டாம் என்று சொல்லாது வாங்குங்கள். கூட வேறு பெண் சகோதரங்கள் இருந்தால் வேண்டாம் என்று மறுத்துவிடுங்கள். அப்படியும் கொடுத்தால் வாங்கி அவர்களிடமே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் சீதனம் வாங்கிட்டியள் என பெண்வீட்டாரோ உறவினர்களோ மரியாதைக்குறைவா நடத்தப்போவதும் இல்லை. மாப்பிள்ளை எப்பவும் மாப்பிள்ளைதான்.
மனசாட்சி ஒன்று இருக்கிறது தானே.. அதன்படி நடவுங்கள். எத்தனை பெண் சகோதரங்கள் என்று பாருங்கள். ஒரே ஒரு பெண் என்றால் குடுப்பதை வேண்டாம் என்று சொல்லாது வாங்குங்கள். கூட வேறு பெண் சகோதரங்கள் இருந்தால் வேண்டாம் என்று மறுத்துவிடுங்கள். அப்படியும் கொடுத்தால் வாங்கி அவர்களிடமே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்துவிடுங்கள்.

