11-30-2003, 03:30 PM
எல்லோருக்கும் முகமலர்ந்து வணக்கங்கள் கூறுகிறேன்.
கருத்துக் களத்திற்குள் புதிதாய் இணைந்துள்ளேன்.
ஆனால் எனது கவிதைகள் எனக்கு முன்னர் இங்கே
இணைந்துவிட்டன.
எனது கவிதைகளுக்கு கருத்து தெரிவித்து பாராட்டி
ஊக்குவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
யாழ் கருத்துக்களத்தில் தான் எனது கவிதைகள்
முதன் முதலாக அரங்கேறியுள்ளன. அதனால் யாழ்
இணையத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இனித் தொடர்ந்து எனது கவிதைகள் இங்கே மலரும்.
உங்கள் கருத்துக்களை தெரிவித்து என்னைப்
பலப்படுத்துங்கள்.
கருத்துக் களத்திற்குள் புதிதாய் இணைந்துள்ளேன்.
ஆனால் எனது கவிதைகள் எனக்கு முன்னர் இங்கே
இணைந்துவிட்டன.
எனது கவிதைகளுக்கு கருத்து தெரிவித்து பாராட்டி
ஊக்குவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
யாழ் கருத்துக்களத்தில் தான் எனது கவிதைகள்
முதன் முதலாக அரங்கேறியுள்ளன. அதனால் யாழ்
இணையத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இனித் தொடர்ந்து எனது கவிதைகள் இங்கே மலரும்.
உங்கள் கருத்துக்களை தெரிவித்து என்னைப்
பலப்படுத்துங்கள்.

