11-12-2005, 02:51 AM
அப்படி இல்லை நேற்று நீர் கதையை இணைத்தவுடன் நான் படித்தேன். சில எழுத்து பிழைகள் இருந்தன அதை உடனடியாக சுட்டிக்காட்ட விரும்பினேன் ஆனால் இது கதைக்கான பிரிவு இதற்குள் ஏன் கருத்தாடல் என விட்டுவிட்டேன். இன்றும் ஆவலுடன் கதையை எதிர்பார்த்தேன் ஆனால் ஏமாற்றம்தான். மீண்டும் தொடரவும் வாழ்த்துக்கள்.
" "

