11-11-2005, 10:51 PM
கறுமம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்... கறுமியெண்டு பாவிக்கிறவையோ??? அப்ப கறுமன் எண்டும் சொல்லிருக்கா????
"படைப்பது புதிதென்று கட்டறுந்து............."
எண்டுறத விட கட்டறுத்து தான் பொருத்தமான சொல்லு...நீங்கள் சொல்ல வந்த விசயத்துக்கக்கா...
கருத்தடை தாண்டி
பிறந்தது எப்படி
வியந்துன்னை
வீதியில் விட்டதாலோ...??!
இந்த வசனம் ஒழுங்கா அமையலையே அக்கா.....இதின்ர பொருள விளங்கிக்கொள்ளுறதெண்டால் வீதியில் விட்டாதால் கருத்தடை தாண்டி பிறந்தாள் எண்டு தான் விளங்கிக்கொள்ளலாம்... ஆனா நீங்க சொல் வந்த விசயம் அதுக்கு எதிர்மறையானது......
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??!
எண்டு முதலில சொல்லுறீங்கள்...
பிறகு....
சாதுரியமாய் சதி பண்ணி
சாதித்து முடித்ததும்
சகதியில் வெற்றுடலாய்
வீழ்ந்த கொடுமை கண்டதாலோ...??!
இப்பிடி சொல்லுறீங்கள்... ஒண்டுக்கொண்டு முரணா இருக்குதே....
கண்ணுக்கு கருத்துக்கு
சுதந்திரம் என்று
காரிகை உன்னுடல்
கலையென்று கவிபாடி
களிக்கும் கறுமங்கள்
தலைவிரித்தாடுதல் கண்டதாலோ...??!
உண்மைதானக்கா.....சினமா நடிகையின்ர படத்த போட்ட கலையெண்டு ரசிக்கிறாங்கள்....கனவில கற்பழிக்கிறாங்கள்.....இதில பெடியங்கள் மட்டுமில்ல... பெட்டையளும் நடிகையளின்ர படத்த போட்டு கலையெண்டு ரசிக்கினம்...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கண்ணதைத் துடைத்திடு
உடனடி..
இதில உடனடி எண்டுறது வாசிக்கும் போது வேற பொருளக் குடுக்கும்....... கண்ணதைத் துடைத்திடடி உடனே எண்டுறது தான் நீங்கள் சொல்ல வாறது... இது இரண்டாந்தடவை வாசிக்கேக்கத் தான் விளங்கும்... சிலபேருக்கு கனதரம் வாசிச்ச பிறகுதான் நீங்கள் சொல்லவாறதென்னெண்டு விளங்குமக்கா.... முதல் தடவை வாசிக்கேக்க....
கவிதை வரிகள் ஒண்டோட ஒண்டு தொடர்பில்லாமல்.... சிலநேரங்களில ஒண்டுக்கொண்டு முரணாக இருக்கு.... ஒவ்வொரு வரியும் தனிச்சு வாசிக்கேக்கயுமஇ பொருள் தரணும்.... முழுக்கவிதையோட சேர்த்து வாசிக்கேக்கயும் ஒத்துவரணும்... இல்லாட்டி கவிதை எண்டுற எல்லைக்குள்ள வராது...
"படைப்பது புதிதென்று கட்டறுந்து............."
எண்டுறத விட கட்டறுத்து தான் பொருத்தமான சொல்லு...நீங்கள் சொல்ல வந்த விசயத்துக்கக்கா...
கருத்தடை தாண்டி
பிறந்தது எப்படி
வியந்துன்னை
வீதியில் விட்டதாலோ...??!
இந்த வசனம் ஒழுங்கா அமையலையே அக்கா.....இதின்ர பொருள விளங்கிக்கொள்ளுறதெண்டால் வீதியில் விட்டாதால் கருத்தடை தாண்டி பிறந்தாள் எண்டு தான் விளங்கிக்கொள்ளலாம்... ஆனா நீங்க சொல் வந்த விசயம் அதுக்கு எதிர்மறையானது......
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??!
எண்டு முதலில சொல்லுறீங்கள்...
பிறகு....
சாதுரியமாய் சதி பண்ணி
சாதித்து முடித்ததும்
சகதியில் வெற்றுடலாய்
வீழ்ந்த கொடுமை கண்டதாலோ...??!
இப்பிடி சொல்லுறீங்கள்... ஒண்டுக்கொண்டு முரணா இருக்குதே....
கண்ணுக்கு கருத்துக்கு
சுதந்திரம் என்று
காரிகை உன்னுடல்
கலையென்று கவிபாடி
களிக்கும் கறுமங்கள்
தலைவிரித்தாடுதல் கண்டதாலோ...??!
உண்மைதானக்கா.....சினமா நடிகையின்ர படத்த போட்ட கலையெண்டு ரசிக்கிறாங்கள்....கனவில கற்பழிக்கிறாங்கள்.....இதில பெடியங்கள் மட்டுமில்ல... பெட்டையளும் நடிகையளின்ர படத்த போட்டு கலையெண்டு ரசிக்கினம்...<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->கண்ணதைத் துடைத்திடு
உடனடி..
இதில உடனடி எண்டுறது வாசிக்கும் போது வேற பொருளக் குடுக்கும்....... கண்ணதைத் துடைத்திடடி உடனே எண்டுறது தான் நீங்கள் சொல்ல வாறது... இது இரண்டாந்தடவை வாசிக்கேக்கத் தான் விளங்கும்... சிலபேருக்கு கனதரம் வாசிச்ச பிறகுதான் நீங்கள் சொல்லவாறதென்னெண்டு விளங்குமக்கா.... முதல் தடவை வாசிக்கேக்க....
கவிதை வரிகள் ஒண்டோட ஒண்டு தொடர்பில்லாமல்.... சிலநேரங்களில ஒண்டுக்கொண்டு முரணாக இருக்கு.... ஒவ்வொரு வரியும் தனிச்சு வாசிக்கேக்கயுமஇ பொருள் தரணும்.... முழுக்கவிதையோட சேர்த்து வாசிக்கேக்கயும் ஒத்துவரணும்... இல்லாட்டி கவிதை எண்டுற எல்லைக்குள்ள வராது...

