11-11-2005, 07:43 PM
kurukaalapoovan Wrote:ரணில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தடைப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து இடைக்கால நிர்வாக சபை சார்ந்த பேச்சுவார்த்தையை தொடர்வது, வடக்குக் கிழக்கு மீள்கட்டுமானம், இனப்பிரச்சனைக்கான தீர்வின் அடிப்படை தொடர்பாக தெளிவாக எந்த நிலைப்பாட்டையும் வைக்காத நிலையில் மகிந்த போல அப்பட்டமாக இனவாதம் பேசவில்லை என்ற ஒரு காரணத்துக்கா தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?
http://www.tamilguardian.com/beta/news_d...newsid=353
ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச ஆரம்பித்த சமயத்தில் ரணிலுக்கு வாக்களிப்பது நல்லது என்ற கருத்தையே கொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து யாழில் இணைப்பட்ட மற்றும் இணையதளங்களில் வெளிவந்த கருத்துகக்ளை படித்த போது அது தவறு என்பது புரிந்தது.
செய்தியை தனியே ஆங்கிலத்தில் இணைக்காமல் அதனை அடிப்படையாக வைத்து விவாதிக்க ஆரம்பித்தமைக்கு நன்றி குறுக்ஸ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

