Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர்
#1
''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர்

தன்னுடன் தகராறு செய்து அடிதடியில் இறங்கியகாதலியுடன்வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்றார் ஒரு வாலிபர். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள உவோமிங் மாநிலத்தில் உள்ள செனினே நகரில் நடந்துள்ளது, அந்த நகரை சேர்ந்த வாலிபர் ரிக்கிஎவிங், ஒரு பெண்ணை காதலித்தார். நாளடைவில்இருவர்இடையே தகராறு வந்துவிட்டது. ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த வழக்கில் ரிக்கி எவிங் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்டு கிராண்ட்,'' வாலிபர் ரிக்கி எவிங் தனது காதலியுடன் 6ஆண்டுகள் வாழவேண்டும்., இல்லையேல் 6 ஆண்டுகள் சிறை தண்டனைஅனுபவிக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார். இதை கேட்ட ரிக்கி எவிங்,''காதலியுடன்இனி என்னால்சேர்ந்து வாழ முடியாது,. என்னை சிறைக்கு அனுப்பிவிடுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். ரிக்கி எவிங்கின் விருப்பத்தை நிறைவேற்றினார், நீதிபதி.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர் - by SUNDHAL - 11-11-2005, 05:58 PM
[No subject] - by Thala - 11-11-2005, 06:08 PM
[No subject] - by sathiri - 11-11-2005, 06:22 PM
[No subject] - by tamilini - 11-11-2005, 06:37 PM
[No subject] - by SUNDHAL - 11-12-2005, 03:56 AM
[No subject] - by MUGATHTHAR - 11-12-2005, 08:04 AM
[No subject] - by kuruvikal - 11-12-2005, 09:55 AM
[No subject] - by aathipan - 11-12-2005, 11:18 AM
[No subject] - by ஈழமகன் - 11-12-2005, 02:00 PM
[No subject] - by Maruthankerny - 11-13-2005, 02:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)