11-11-2005, 05:48 PM
<b>கவிதை நன்று கருவும் நன்று. ஆனாலும் என்றும் என்னுள் உதைக்கும் ஒரு கேள்வி.</b>
<b>புரட்சிகள் தேவைதான் அதனைப் பெண்கள் தம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சீதனம் கொடுப்பதா எனச் சீறி எழும் பெண்கள் தம் ஆண் சகோதரர்கள் வாங்கும் போது மட்டும் ஏன் எதிர்பதில்லை. வரும் பணம் இவர்களின் வங்கிக் கணக்கை நிரப்புவதாலோ?????</b>
<b>புரட்சிகள் தேவைதான் அதனைப் பெண்கள் தம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சீதனம் கொடுப்பதா எனச் சீறி எழும் பெண்கள் தம் ஆண் சகோதரர்கள் வாங்கும் போது மட்டும் ஏன் எதிர்பதில்லை. வரும் பணம் இவர்களின் வங்கிக் கணக்கை நிரப்புவதாலோ?????</b>

