11-11-2005, 04:35 PM
ரணில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தடைப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து இடைக்கால நிர்வாக சபை சார்ந்த பேச்சுவார்த்தையை தொடர்வது, வடக்குக் கிழக்கு மீள்கட்டுமானம், இனப்பிரச்சனைக்கான தீர்வின் அடிப்படை தொடர்பாக தெளிவாக எந்த நிலைப்பாட்டையும் வைக்காத நிலையில் மகிந்த போல அப்பட்டமாக இனவாதம் பேசவில்லை என்ற ஒரு காரணத்துக்கா தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?
http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=353
http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=353

