11-11-2005, 11:17 AM
களத்தில இருக்கிற அண்ணாக்களே
அனுமந்தன் அண்ணா சொன்னா மாதிரி பல பக்க இடி விழும் எண்டு நினைச்சு சீதனம் வாங்காதீங்க வாங்கினா ஒவ்வொரு நாளும் இடி விழும் (மனைவியிடம்)
இப்படி ஊர் கதைக்கும் எண்டு சொல்லி சீதனம் வாங்குறவை கையாலாகாதவை
கல்யாணம் இருவரும் தானே செய்யினம் பிறகெதுக்கு சீதனம்
இப்ப பெரும்பாலான பெண்கள் வேலைக்குபோறதால இவையை வைச்சு காப்பாத்த தான் சீதனம் என்ட வாதம் சரி வராது பிறகு ஏன் உங்களை விலை பேசி விக்க நினைக்கிறீங்க
என்னை பொறுத்தவரை எங்கட வாழ்க்கையை எங்களுக்காகத்தான் வாழ வேண்டுமே தவிர மற்றவைக்காக இல்லை அதால நீங்க முடிவு செய்யுங்க உங்களுக்கு சீதனம் தேவையா எண்டு :wink:
அனுமந்தன் அண்ணா சொன்னா மாதிரி பல பக்க இடி விழும் எண்டு நினைச்சு சீதனம் வாங்காதீங்க வாங்கினா ஒவ்வொரு நாளும் இடி விழும் (மனைவியிடம்)
இப்படி ஊர் கதைக்கும் எண்டு சொல்லி சீதனம் வாங்குறவை கையாலாகாதவை
கல்யாணம் இருவரும் தானே செய்யினம் பிறகெதுக்கு சீதனம்
இப்ப பெரும்பாலான பெண்கள் வேலைக்குபோறதால இவையை வைச்சு காப்பாத்த தான் சீதனம் என்ட வாதம் சரி வராது பிறகு ஏன் உங்களை விலை பேசி விக்க நினைக்கிறீங்க
என்னை பொறுத்தவரை எங்கட வாழ்க்கையை எங்களுக்காகத்தான் வாழ வேண்டுமே தவிர மற்றவைக்காக இல்லை அதால நீங்க முடிவு செய்யுங்க உங்களுக்கு சீதனம் தேவையா எண்டு :wink:
. .
.
.

