Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையிலிருந்து சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்
#1
சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு
நவம்பர் 11, 2005

சென்னை:

சுற்றுலா விசா மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.


விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலும், பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் சுற்றுலா விசா மூலம் இலங்கை வழியாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னை வந்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தை கேட்டனர்.

ஐந்து பேரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரி அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இலங்கையிலிருந்து சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக் - by Vaanampaadi - 11-11-2005, 10:20 AM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 11:28 AM
[No subject] - by Birundan - 11-11-2005, 01:02 PM
[No subject] - by தூயவன் - 11-11-2005, 04:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)