11-10-2005, 05:36 PM
சட்டலைட் வீட்டு முகப்பின் அழகைக்கெடுக்கிறதாம், முறையாக வீட்டின் கூரையில் பூட்ட வேண்டும், அதற்கு காசு, எம்மவர் நாலு ஆணியை வைத்து சிவரில் அடித்து விடுவார்கள். நகரசபையால் கடிதம் போடுவார்கள், உடனே களட்டிவிடுவார்கள், ஏன் என்று கேட்டால் பூட்டகூடாதாம் என்பர், கடிதத்தை விவரமாக படித்தால், முறை அற்று பூட்டுவதால் இடி,மின்னலால் பாதிப்பு ஏற்படலாம், முறையான ஆட்களைவைத்து பூட்டவும் அல்லது சிவரில் பூட்டாமல் பல்கோனில் ஸ்ராண்ட்டில் பூட்டலாம் என்றிருக்கும்,
அனேகமாக வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெறவேண்டும், நாம் விரும்பிய ரீவி சனலை பாக்க எம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் முறையாக பூட்டி பார்க்கவேண்டும், எமது இடத்தில் பிரச்சினை இல்லை, மற்ற இடம்பற்றி தெரியவில்லை, எல்லாஇடமும் ஒரே சட்டம் எண்றுத்தான் நினைக்கிறேன்.
அனேகமாக வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெறவேண்டும், நாம் விரும்பிய ரீவி சனலை பாக்க எம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது, ஆனால் முறையாக பூட்டி பார்க்கவேண்டும், எமது இடத்தில் பிரச்சினை இல்லை, மற்ற இடம்பற்றி தெரியவில்லை, எல்லாஇடமும் ஒரே சட்டம் எண்றுத்தான் நினைக்கிறேன்.
.
.
.

