11-29-2003, 10:05 AM
2003 இன் கார்த்திகை 27 நிகழ்வுகளை பதிவுபடுத்துகிற கவிதை. அதிலும் எனக்குப் பிடித்த அருமையான வரிகள் இவை.
"ஒவ்வொரு துளியிலும் உங்களின் ஒளி நிழல்" மனதுக்குள் மறுபடி மறுபடி ஒலித்துக்கொள்ள ஆசைப்படுகின்றன. கருத்தோடு கவர்ந்தீர்க்கும் வரியமைப்பு.
தொடர்க...
Quote:இரவுகள் இடி முழங்க
இருளதிர்ந்து ஒளிகீற
உறவுகள் நினைவெங்கும்
உங்களின் அதிர்வுகள்.
ஒவ்வொரு துளியிலும்
உங்களின் ஒளி நிழல்
உயிரிலே விழுந்திட
இமைகளில் கார்த்திகை
"ஒவ்வொரு துளியிலும் உங்களின் ஒளி நிழல்" மனதுக்குள் மறுபடி மறுபடி ஒலித்துக்கொள்ள ஆசைப்படுகின்றன. கருத்தோடு கவர்ந்தீர்க்கும் வரியமைப்பு.
தொடர்க...

