Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள்
#1
ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள்
றுசவைவநn டில Pயயனெலையn வுhரசளனயலஇ 10 ழேஎநஅடிநச 2005

யாழ்ப்பாணம் ஏழாலை மத்திய மாகவித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள இராணுவ காவலரண் அமைந்திருந்த காணிக்குள் இருந்து இரண்டு எலும்புக் கூடுகள் காணி உரிமையாளரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் படையினின் ஆக்கிரமிப்பிலிருந்த காணியிலிருந்தே இந்த மனித எழுப்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்;த காணியிலிருந்து படையினர் அண்மையில் வெளியேறிய நிலையில் அதனைத் துப்பரவு செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் இந்த எழுப்புக் கூடுகளைக் கண்டு பிடித்துள்ளார்.

இவை இரண்டு பெண்களுடைய எழும்புக் கூடுகளாக இருக்கலாம் என அவற்றுடன் இருந்த உடுதுணிகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

http://www.eelatamil.net/sankathi/index.ph...d=239&Itemid=26
Reply


Messages In This Thread
ஏழாலை இராணுவ காவலரணுக்கு அண்மையில் எலும்புக்கூடுகள் - by mayooran - 11-10-2005, 12:05 PM
[No subject] - by kuruvikal - 11-10-2005, 01:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)