Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுழன்று எரிகிறது உன்பெயர். - மாவீரர்கள்..
#9
மரணத்தை நினைத்து அஞ்சும்
மானிடப் பிறப்புகளுக்குள்
மரணமுடன் விழையடி
மரணத்தை திகைக்கவைத்து
மரணத்தை மரிக்க வைத்து
மாற்றானை ஓடவைத்து
மண்ணினை மீட்டிடவே
மாவீரர் ஆகியதால்
மரணத்தை வென்றவராய்
மண்ணுக்காய் மரணித்து
மானமுள்ள தமிழனாய்
மாவீரர் இல்லங்களில்
மண்ணுக்குள் உறங்குகின்ற
மாவீரர் கண்மணிகளை
மலர் தூவி வணங்கிடுவோம்
மனங்களிலே துதித்திடுவோம்
மறவாமல் அவர்(கள்) கனவை
மகிழ்வோடு நிறைவேற்றுவோம்
""
"" .....
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 11-06-2005, 02:21 PM
[No subject] - by Rasikai - 11-06-2005, 09:27 PM
[No subject] - by shanmuhi - 11-06-2005, 09:39 PM
[No subject] - by Mathan - 11-06-2005, 10:27 PM
[No subject] - by காவடி - 11-08-2005, 06:58 PM
[No subject] - by வியாசன் - 11-08-2005, 07:55 PM
[No subject] - by கரிகாலன் - 11-09-2005, 07:32 AM
[No subject] - by jeya - 11-09-2005, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)