11-09-2005, 11:56 AM
[b]அடுத்த பல்லவி
[b]படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சும் பாத்துப்புட்டேன் விடியல
பொழைக்க வேற வழி தெரியல
நடந்தேன் நான் நெனச்ச வழியில
இதுக் காரணந்தான் யாரு
படைச்ச சாமிப் போய்க் கேளு............
[b]படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சும் பாத்துப்புட்டேன் விடியல
பொழைக்க வேற வழி தெரியல
நடந்தேன் நான் நெனச்ச வழியில
இதுக் காரணந்தான் யாரு
படைச்ச சாமிப் போய்க் கேளு............
----- -----

