11-09-2005, 07:32 AM
[b]மாவீரர்கள்
மாவீரர்கள் எம்
மண்ணின் மைந்தர்கள்
மானமே பெரிதெனக் கொண்டு
மண் மீட்க எழுந்தவர்கள்
மறத்தமிழன் யாரென
மானிடர்க்கு உணர்த்தியவர்கள்
மன்னவனாம் எம் தலைவனின்
மனத்தில் நிலையானவர்கள்
மரணத்தின் வாயிலில் நின்று
மறப்போர் தொடுத்தவர்கள்
மனவுறுதியை உரமாக்கி
மக்களுக்காய் உழைத்தவர்கள்
மலரும் தமிழீழத்திற்காய்
மனவுணர்வுகளை துறந்தவர்கள்
மனிதத்தை வென்றுவிட்ட
மாமனிதர்கள் இவர்கள்
மமதையுடன் வந்த எதிரிகட்கு
மரணப்பாடம் புகட்டியவர்கள்
மண்ணின் விடுதலைக்காய்
மாவீரர் ஆனவர்கள்
மலர்கின்ற தேசத்தில் மீண்டும்
மலர்ந்து உயிர் வாழ்வார்கள்
யாரோ.
நல்ல கவியை இணைத்துள்ளீர்கள். நன்றி இவோன்
மாவீரர்கள் எம்
மண்ணின் மைந்தர்கள்
மானமே பெரிதெனக் கொண்டு
மண் மீட்க எழுந்தவர்கள்
மறத்தமிழன் யாரென
மானிடர்க்கு உணர்த்தியவர்கள்
மன்னவனாம் எம் தலைவனின்
மனத்தில் நிலையானவர்கள்
மரணத்தின் வாயிலில் நின்று
மறப்போர் தொடுத்தவர்கள்
மனவுறுதியை உரமாக்கி
மக்களுக்காய் உழைத்தவர்கள்
மலரும் தமிழீழத்திற்காய்
மனவுணர்வுகளை துறந்தவர்கள்
மனிதத்தை வென்றுவிட்ட
மாமனிதர்கள் இவர்கள்
மமதையுடன் வந்த எதிரிகட்கு
மரணப்பாடம் புகட்டியவர்கள்
மண்ணின் விடுதலைக்காய்
மாவீரர் ஆனவர்கள்
மலர்கின்ற தேசத்தில் மீண்டும்
மலர்ந்து உயிர் வாழ்வார்கள்
யாரோ.
நல்ல கவியை இணைத்துள்ளீர்கள். நன்றி இவோன்
----- -----

