11-08-2005, 07:03 PM
ஐயோ.. இந்தக் கவிதையையே.. கொஞ்சம் மாற்றி..
காலக் கரைதலில்..
என் காதல் சொல்ல முடியவில்லை..
கடைசி வரை உனை நினைந்து
என் உயிர் வற்றி சாவேனே தவிர..
இன்னொரு வாழ்க்கை எனக்கில்லை..
என்றெழுதியிருந்தீரெண்டால்.. கரகோசம் சும்மா வானைப் பிளக்கும்.. அதை விட்டுப் போட்டு.
காலக் கரைதலில்..
என் காதல் சொல்ல முடியவில்லை..
கடைசி வரை உனை நினைந்து
என் உயிர் வற்றி சாவேனே தவிர..
இன்னொரு வாழ்க்கை எனக்கில்லை..
என்றெழுதியிருந்தீரெண்டால்.. கரகோசம் சும்மா வானைப் பிளக்கும்.. அதை விட்டுப் போட்டு.
, ...

