11-08-2005, 01:34 AM
கலஞர் கருணாநிதி ஏன் அப்படிப் பதிலளித்தார் என்று உங்கள் மனச்சாட்சிக்கு புரியவில்லையா??
சரி இவ்வளவு வாதிடுகின்றீர்களே உங்கள் மனச்சாட்சியையும் பார்ப்போம்.
சில வாரங்களின் முன் ஒரு 4 பிள்ளைகளின் தாய்க்கு மரணதண்டனை வழங்கிய செய்தி யாழ்க் களத்திலும் வந்தது. ஆளாளுக்கு வந்து கொலையை நியாயப்படுத்த அப்பெண் இராணுவத்தினரோடு விபச்சாரம் செய்தா அது இது என்று மனம் போனபடியெல்லாம் எழுதினீர்கள ஆனால் கடைசியாக கசிப்புக் காச்சி வந்தா எச்சரித்தும் நிற்பாட்டவில்லை அதனால் மரணதண்டனை வழங்கப் பட்டது என்று முடித்தீர்கள். அத்துடன் அந்தத் தாயின் மகனும் ஒரு போராளி என்றும் எழுதினீரகள்.
சரி இப்போ நான் கேட்கின்றேன் ஒரு போராளிக்கு நீங்கள் கொடுத்த மரியாதை இதுதானா. அந்தப் போராளியின் தாயைக் கேவலப் படுத்தி எழுதியவர்கள் அந்நியரா??? அந்தத் தவறைச் செய்தவர்கள் எவரும் மனம்வருந்தனீர்களா??? நீங்களே உங்களைக் கேவலப் படுத்திக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு வெட்கமாகவில்லையா????????
சரி இவ்வளவு வாதிடுகின்றீர்களே உங்கள் மனச்சாட்சியையும் பார்ப்போம்.
சில வாரங்களின் முன் ஒரு 4 பிள்ளைகளின் தாய்க்கு மரணதண்டனை வழங்கிய செய்தி யாழ்க் களத்திலும் வந்தது. ஆளாளுக்கு வந்து கொலையை நியாயப்படுத்த அப்பெண் இராணுவத்தினரோடு விபச்சாரம் செய்தா அது இது என்று மனம் போனபடியெல்லாம் எழுதினீர்கள ஆனால் கடைசியாக கசிப்புக் காச்சி வந்தா எச்சரித்தும் நிற்பாட்டவில்லை அதனால் மரணதண்டனை வழங்கப் பட்டது என்று முடித்தீர்கள். அத்துடன் அந்தத் தாயின் மகனும் ஒரு போராளி என்றும் எழுதினீரகள்.
சரி இப்போ நான் கேட்கின்றேன் ஒரு போராளிக்கு நீங்கள் கொடுத்த மரியாதை இதுதானா. அந்தப் போராளியின் தாயைக் கேவலப் படுத்தி எழுதியவர்கள் அந்நியரா??? அந்தத் தவறைச் செய்தவர்கள் எவரும் மனம்வருந்தனீர்களா??? நீங்களே உங்களைக் கேவலப் படுத்திக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு வெட்கமாகவில்லையா????????

