11-07-2005, 04:30 PM
தூயவன் Wrote:வணக்கம் குருவிகள்
நாம் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் காந்தீயத்தை மதிக்காக் தெரியாவர்கள் காந்தியைப் பற்றி பெருமை பேசுவது ஏன்? அவர்கள் தான் இப்படிப்பேசினால் தாங்கள் யாதார்த்தவாதிகள் என்றும் ஜனநாயகம் பற்றி பேச உரித்துடையவர்கள் என்றும் கருதிக் கொள்கின்றனர்.
திலீபனும் சரி, புூபதியும் சரி, அகிம்சையை இந்தியா தேசம் மதிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து ஏமாற்றப்பட்டவர்கள். அது ஏதுவோ காந்தியை விட்டாலும் சரி, திலீபன், புூபதியின் தியாங்களுக்காக அகிம்சையை மதிப்போம்.
தூயவன் உங்கள் ஏக்கம் தான் அந்தக் கவிஞனுக்குள்ளும் எமக்குள்ளும்...! அதுக்காக காந்தியைப் பழிக்க வேண்டும் என்பதல்ல..! காந்தி இல்லாமல் அகிம்சைக்கு உதாரணம் வந்திருக்காது...! அகிம்சையை மதிக்கும் நாம் காந்தியின் அந்த ஒரு பணிக்காக வேணும் அவரை மதிக்கலாம்..! அப்போதான் காந்திய வழியில் அகிம்சை மதித்த எம் திலீபன் அண்ணா பூபதியம்மா உலகில் பெறுமதியாக்கப்படுவார்கள்..! அதுதான் இந்தியர்களின் உள்ளத்தை ஒரு நாள் சுடும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

