11-07-2005, 04:25 PM
வணக்கம் குருவிகள்
நாம் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் காந்தீயத்தை மதிக்காக் தெரியாவர்கள் காந்தியைப் பற்றி பெருமை பேசுவது ஏன்? அவர்கள் தான் இப்படிப்பேசினால் தாங்கள் யாதார்த்தவாதிகள் என்றும் ஜனநாயகம் பற்றி பேச உரித்துடையவர்கள் என்றும் கருதிக் கொள்கின்றனர்.
திலீபனும் சரி, புூபதியும் சரி, அகிம்சையை இந்தியா தேசம் மதிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து ஏமாற்றப்பட்டவர்கள். அது ஏதுவோ காந்தியை விட்டாலும் சரி, திலீபன், புூபதியின் தியாங்களுக்காக அகிம்சையை மதிப்போம்.
நாம் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் காந்தீயத்தை மதிக்காக் தெரியாவர்கள் காந்தியைப் பற்றி பெருமை பேசுவது ஏன்? அவர்கள் தான் இப்படிப்பேசினால் தாங்கள் யாதார்த்தவாதிகள் என்றும் ஜனநாயகம் பற்றி பேச உரித்துடையவர்கள் என்றும் கருதிக் கொள்கின்றனர்.
திலீபனும் சரி, புூபதியும் சரி, அகிம்சையை இந்தியா தேசம் மதிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து ஏமாற்றப்பட்டவர்கள். அது ஏதுவோ காந்தியை விட்டாலும் சரி, திலீபன், புூபதியின் தியாங்களுக்காக அகிம்சையை மதிப்போம்.
[size=14] ' '

