11-07-2005, 12:40 PM
நாரதர் இப்படி ஒரு செய்தியை போட்டதன் உள்நோக்கம் என்ன?
மகிந்தா விட்டை காசு வேணடிக் கொண்டு போடுறீங்கள் போல கிடக்கு.
ரணில் காலத்திலதான் மக்கள் கொஞ்சமாவது நிம்மதியா பொருளாதார தடைகள் போக்குவரத்துத் தடைகள் இல்லாம சந்தோசமா இருந்ததுகள். அந்த நல்ல மனுசனை பற்றி இப்படி எழுதுறீங்களே.
மகிந்தா விட்டை காசு வேணடிக் கொண்டு போடுறீங்கள் போல கிடக்கு.
ரணில் காலத்திலதான் மக்கள் கொஞ்சமாவது நிம்மதியா பொருளாதார தடைகள் போக்குவரத்துத் தடைகள் இல்லாம சந்தோசமா இருந்ததுகள். அந்த நல்ல மனுசனை பற்றி இப்படி எழுதுறீங்களே.

