11-07-2005, 02:18 AM
<b>பிருந்தன்</b>
மேலே சிலர் மஹாத்மாவை அசிங்கமாக எழுதியிருப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?? வானம்பாடியிலுள்ள கோபத்தை மஹாத்மாவில் காட்டுவதும் தப்புத் தானே??
மேலே சிலர் மஹாத்மாவை அசிங்கமாக எழுதியிருப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகின்றதா?? வானம்பாடியிலுள்ள கோபத்தை மஹாத்மாவில் காட்டுவதும் தப்புத் தானே??

