11-27-2003, 09:44 AM
வலைஞன் அவர்களே அறிவுரைக்கு நன்றி. திருந்துவோம். களம் களை கட்டட்டும். இங்கு யாருக்கும் தனிப்பட்ட கோபதாபங்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் விபரிதங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகின்றது.வேகத்தால்.
நன்றி
வணக்கம்
அன்புடன்
சீலன்
நன்றி
வணக்கம்
அன்புடன்
சீலன்
seelan

