11-06-2005, 02:14 AM
Vasampu Wrote:கிருபன்ஸ் றோயல் மெயில் வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அத்துடன் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம் என்று காட்டமாக பதிலளித்துள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதால் நிச்சயம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.லண்டனில் தமிழ் வக்கீல்கள் இருக்கிறார்களே
இதற்கெதிராக யாராவது வழக்குத் தொடுத்திருக்கிறார்களா?
அதைச் செய்யலாம்தானே?

