11-06-2005, 01:32 AM
அந்தப் பாடல்.. 2000 ம் ஆண்டின் முற்பகுதிகளில் வெளிவந்த ஒளிமுகம் தோறும் புலிமுகம் இசைத் தட்டில் இடம் பெற்றது. கவிஞர் அறிவுமதி அந்தப் பாடல்களை எழுதியிருந்தார். தினா இசையமைத்திருந்தார். அந்த இசைத்தட்டில்.. நித்தியசிறீ தமிழே பாடலையும், எங்கள் தலைவன் பிரபாகரன் முருகனுக்கே நிகரானவன் என்ற பாடலையும் அனுராதா சிறீராம் ரண்டாயிரத்திலே ஈழம் கிடைக்கும் என்ற பாடலையும் சிறீநிவாஸ் கிட்டண்ணா.. மற்றும் திலீபன் நினைவான பாடலையும்.. புஷ்பவனம் குப்புசாமி பனைமரமே பாடலையும் பாடியிருந்தார்கள்.

