11-06-2005, 12:33 AM
aathipan wrote:
முன் எழுதிய தொடர் கதை எழுதும் போது சில தொந்தரவுகள் இருந்தது. ஒரு சமயம் எனது கதிரை உடைந்து போனது. ஒரு சமயம் குசினியில் பாத்திரங்கள் விழுந்து உருண்டன. பல சமயம் யாரோ பின்னால் இருந்து பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படும். அதனால் பாதியிலே நிறுத்திவிட்டு தொடரும் எனப்போட்டுவிடுவேன். எல்லாக்கதைகளும் இரவு 11 மணிக்கு மேல்தான் எழுதினேன்.
ஓ ஆத்துக்காரி அட்டாக் பண்ணுறதை இப்படி நசுக்காய் சொல்லுறீங்களோ :roll: :roll:
முன் எழுதிய தொடர் கதை எழுதும் போது சில தொந்தரவுகள் இருந்தது. ஒரு சமயம் எனது கதிரை உடைந்து போனது. ஒரு சமயம் குசினியில் பாத்திரங்கள் விழுந்து உருண்டன. பல சமயம் யாரோ பின்னால் இருந்து பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படும். அதனால் பாதியிலே நிறுத்திவிட்டு தொடரும் எனப்போட்டுவிடுவேன். எல்லாக்கதைகளும் இரவு 11 மணிக்கு மேல்தான் எழுதினேன்.
ஓ ஆத்துக்காரி அட்டாக் பண்ணுறதை இப்படி நசுக்காய் சொல்லுறீங்களோ :roll: :roll:

