11-27-2003, 02:54 AM
வலைஞன் அவர்களே! தனிச் செய்திகளையும் தாங்கள் கவனித்தால் நல்லது.. சிலர் சிலருக்கு தகாத வார்த்தைகளில் தனிச்செய்தி அனுப்புவதை அறிய முடிகிறது. பின் கருத்துக் களத்தில் நல்லவர்கள்போல பலரது அனுதாபத்தைப் பெறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிச் செய்தியின் தாக்கத்தால் சில கருத்துகள் வரும்போது.. அது கருத்தாளரையே பறந்தள்ளவும் விளைகிறது. எனவே.. அவற்றிலும் கவனிப்புச் செலுத்தினால்.. களைகளுக்கும் கதிர்களுக்குமுள்ள பகுப்பை செய்யமுடியும் எனக் கருதுகிறேன்.
.

