Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#59
அன்பான குமரனுக்கு.
வணக்கம்.
வெகுஅபுூர்வமான. இவ வளவு விரைவாக உன்னுடைய கடிதம் வந்திருக்கிறது.
தடை தளர்வால் ஏற்பட்ட அதிசயம் இதுவா, அல்லது நியாயத்தின் பாற்பட்ட மாற்றமா என்று யோசிக்கிறேன்.
இப்படி விரைவாகக் கடிதம் வந்து கனகாலமாகிவிட்டது. இதுமட்டும் புதினமல்ல.
'சமாதானத்துக்கான அமைதிக்காலம்' என்று உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலை, இச் சூழ்நிலையில் நடக்கும் நிகழ்வுகள், செயல்கள் எல்லாமே புதினமாகத்தானிருக்கிறது.
முதலில் உனக்கு ஒரு விடயம் குழப்பமாக இருக்கம். அது என்ன 'சமாதானத்துக்கான அமைதி?' என்று உண்மையில், 'அமைதிக்காகத்தானே சமாதானம்' என்று யோசிப்பாய்.
இந்தக்காலம் எப்போதும் இப்படித்தான். புதிரும் விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் ஊகங்களும் மற்றும் வியாக்கியானங்களாலும் நிறைந்திருக்கும்.
முன்பும் இப்படியான சந்தர்ப்பங்களில் இவ்வாறெல்லாம் நிகழ்ந்ததுதானே.
இவையெல்லாவற்றுக்குமப்பால் உண்மையை உணரக்கூடிய, பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய, வழிமுறையை தெரிந்து கொள்ளக்கூடிய பார்வையை, தரிசனத்தை நாம் கொண்டிருந்தோமே. அதுதானே எமது போராட்டத்தை ஒரு வளா ச்சிப்போக்கில் கொண்டு வந்தது.
இப்பொழுதும் நீண்ட யுத்தத்தின்பின் ஒரு ஓய்வாக போர் நிறுத்தமும் சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையும் என்றொரு நிலை ஏற்பட்டிருக்கிறதுதான்.
புதிய அரசாங்கம் கடந்த காலத்தின் அனுபவங்களையும் வெளியுலக போக்கினையும் கருத்தில் கொண்டு அமைதித் தீர்வுக்கு முயல்கிறது என்கிறார்கள் சிலர்.
இலங்கையின் பொருளாதாரம் இனியும் தொடா ந்து யுத்தத்தை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு இடமளியாது என்கிறனா வேறுசிலர்.
ஒரு காலகட்டத்தில் வா க்கப் போராட்டத்தை திசைதிருப்புவதற்கு, சோசலிச முகாமை உடைப்பதற்கு தேசிய இன நெருக்கடியை ஏற்படுத்திய மேலாதிக்க உலகம் இன்று தனது முதல் நோக்கம் நிறைவேறியபின் இந்த நெருக்கடியைத் தீர்க்கமுயல்கிறது என்கிறாh கள் மற்றும் சிலர்.
போரின் விளைவுகளை இனியும் எதிர்கொள்ளும் திராணி சிங்களமக்களுக்கில்லை. அவர்கள் சமாதானத்தையே மீண்டும் மீண்டும் விரும்புகின்றனர். அதுவே அவர்கள் தேர்தல் மூலமும் வெளிப்படுத்திய சேதி என்கின்றனர் இன்னொரு சாரார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமும், விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும், தளராத உறுதியும் அசையாத நிலைப்பாடும் உலகையும் சிங்களத் தரப்பினரையும் இத்தகைய அணுகுமுறைக்குள்ளாகியிருக்கின்றது என்கின்றார்கள் வேறொரு சாரார்.
எப்படியோ இன்று பேச்சுவார்த்தைக்கான சூழல் அமைகிறது.
இதை நல்ல முறையில் பயன்படுத்துவதும் தீர்வைக் காண்பதற்கு முயல்வதும் சிறீலங்கா அரசின் கைகளில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது.
புதிதாக ஆட்சி அமைக்கும் இந்த அரசாங்கம் ஏனைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறையையும் விட்டதவறையும் போல தானும் செயற்படுமாக இருந்தால் அது சிறீலங்காவை மீளமுடியாத நிலைக்குள் தள்ளிவிடும்.
ஒப்புக்குப் பேச்சுவாh த்தை சமாதானம், அமைதித்தீர்வு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சிங்களப் பேரினவாதத்தின் நிழலில் அது இயங்குமாயின் மீண்டும் போர் தவிர்க்கமுடியாததாகிவிடக்கூடும்.
உரிமைக்காக, சுதந்திரத்திக்காக போராடும் தமிழ்மக்கள் அது கிடைக்கும் வரையில் போராடுவதும் தவிர்க்கமுடியாததாகிவிடும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதும் சமாதானத்துக்கும் அமைதிக்கும் மாறுபட்டு நின்றவர்களில்லை. சிங்கள அரசாங்கங்களுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்கள் பல முறையும் முயன்றிருக்கிறார்கள். அந்த வரலாறுதான் உனக்கு நன்றாகத் தெரியும். பேச்சுவார்த்தையை தமிழர்களைப் பலவீனப்படுத்தும் ஒரு கருவியாகவே ஒவ வொரு தடவையும் சிங்களப் பேரினவாதம் பயன்படுத்தி வந்திருக்கிறது.
தனக்கு உள்ளரங்கிலும் வெளியரங்கிலும் ஏற்படும் நெருக்கடிகளைத் தணிப்பதற்காகவும் தமிழ் மக்களின் எழுச்சியையும் போராட்டத்தையும் திசை திருப்புவற்காகவும் பேச்சுவார்த்தையை சிங்களப் பேரினவாதம் ஏற்படுத்தி வந்திருக்கிறது.
பேச்சுவார்த்தைகள். ஒப்பந்தங்களெல்லாம் நடைமுறையில் எந்தப்பலனையும் தராமல் ஆயுதப் போராட்டத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னும் தமிழர் பேச்சுவாh த்தையை சமாதானத்தைப் புறந்தள்ளவில்லை. பெங்க@ரில், திம்புவில், டில்லியில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் சிங்களத்தரப்பின் அணுகுமுறையில் மாற்றமேதும்மில்லை.
ஆனாலும் தமிழர்கள் பேச்சுவாh த்தையை, சமாதானத்தை, அமைதிவழியை பின்தள்ளிவிடவில்லை.
"எப்போதும் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம்" என்று அடிக்கடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருக் கிறாh .
தனக்குத் தேவையானபோது பேசமுயல்வதும் பின்பு அதை இழுத்தடிப்பதும், மீறுவதும், முறிப்பதும் சிங்களத் தரப்புத்தான்.
இதற்கு வழிமுறையின் விளைவுகளையெல்லாம் சிங்களத்தரப்பு இன்று நன்றாக அறுவடைசெய்கிறது.
இப்போது பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, அபிவிருத்தியின்மை என்றெல்லாம் அது பெரும் பிரச்சினைகளால் சூழப் பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல நண்பனே, இலங்கைக்கு நிதியுதவியென்றும் அபிவிருத திக்கு உதவுவதென்றும் வெளியுலகம் சிறீலங்காவில் கூடுதல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
தெளிவற்ற சிந்தனையால் முடிவற்ற ஒடுக்குமுறையை மேற்கொள்ளத் தொடங்கிய சிங்களப்பேரினவாதம் இன்று இந்தத் தேசத்தை பாழாக்கியிருக்கிறது.
இந்த ஒடுக்குமுறை தேசத்தை இயக்க முடியாத நிலைக்கு தள்ள}யது மட்டுமல்ல வெளியாh}ன் கூடிய தலையீட்டுக்கும் வழிவகுத்துவிட்டது பார்த்தாயா?
இப்போது அரசியல் வரையில் இது வளா ந்துவிட்டது. இந்த நிலைமைக்கு சிங்களத்தரப்பே முழுப்பொறுப்பு. எத்தனை சந்தர்ப்பத்தை தமிழர்கள் வழங்கினார்கள். ஆனால் அப்போதெல்லாம் தமிழர்பலவீனமாகிவிட்டார்கள் என்றும் தமிழர்களைப் பலவீனப்படுத்தவேண்டு மென் றுமே சிங்களவர்கள் செயற்பட்டனர். உண்மையில் இந்தத்தேசத்தை அள வுக்கதிகமாக நேசித்தும் பாதுகாக்க முற்பட்டதும் தமிழரே.
நண்பா,
இப்போது நல்லதொரு அரியவாய்ப்பு. தமிழர் மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். இதைப் பயன்படுத்துவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது நிலைப்பாட்டில் எந்தக் குழப்பமுமில்லை. ஓரே குரலில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளே தமிழர்களின் பிரதிநிதிகள் என்றும் விடுதலைப் புலிகளுடனேயே பேசவேண்டுமென்றும். விடுதலைப் புலிகளே தேசிய சக்தியென்றும் எல்லோரும் சொல்கின்றனர். தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு நல்ல ஆரோக்கியமான அம்சம். ஒரு யாதாhத் தத்தின் விளைவாக இது அமைந்ததாகவே கருதுகிறேன். கூட்டமைப்பினர் யதார்த்தத்தைப் புரிந்து ஒன்றிணைந்த அடிப்படையை மறக்காமல் இருப்பது நல்லது. சிறு நலன்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் பிளவுண்டு விடக்கூடாது. பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு நிலைப்பாடு. உள்@ராட்சிமன்றத் தேர்தலுக்கு ஒரு நிலைப்பாடு என அவர்கள் தளம்பக்கூடாது. ஆட்சிமாற்றங்களில் ஆடிவிடுதல் நல்லதல்ல. ஆடினால் அது தமிழ் மக்களின் தியாகத்துக்கு, போராட்டத்துக்கு, வாழ்வுக்கு, எதிர்காலத்துக்கு இழைத்த மாபெரும் தவறாகிவிடும்.
சரி, இவை ஒரு புறமிருக்க, வன்னிக்கு இப்போது புதுவாழ்வு வந்துவிட்டதாக எல்லா ஊடகங்களும் பேசுகின்றன நண்பனே. வன்னி நெருக்குவாரங்களால் சூழப்பட்டபோது. வன்னியை ஆக்கிரமித்த பெரும்போர் நிகழ்ந்த போது. வன்னி மக்கள் பெரும் சிரமத்துக்கும் துன்பத்துக்கும் ஆளான போது இவைகளெல்லாம் எங்கே போயின, வன்னி மீதான போரின் நீதிபற்றி, நியாயம்பற்றி, வன்னிமக்களின் பிரச்சினைகள் பற்றி, நிலைமைபற்றி அப்போது என்ன செய்தன? ஒரு புதிய பாணியாக பிரச்சினைகளைப் பேசுவதைக் குறைத்து போரை ஆய்வு செய்வதிலேயே இவை பெருங்கவனம் கொண்டியங்கின.
சரி இப்போதாவது வன்னி மீது கவனம் திரும்பியிருக்கிறது. இதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம் ஆனால் இதையும் வியாபாரத்துக்கான ஒரு உத்தியாக யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லதல்லவா?
பொருட்கள் வாங்குகின்றனதான். இன்னும் முற்றாகத் தடைதளரவில்லை. மக்களிடம் கொள்வனவுத்திறன் குறைகிறது. வீதிகள் இன்னும் புழுதியில்தான் இழப்பீடுகளும் புனர்அமைப்பும் புதிய அபிவிருத்தியும் செய்யப்படாமல் இயல்பு வாழ்வு திரும்பப்போவதில்லை. ஆனாலும் இது ஒரு சிறு ஓய்வாகத்தான் இருக்கிறது. ஒரு நெடும் பயணத்தின் போதான சிறு இளைப்பாறுதல்.
இப்போது, இதை எழுதிக் கொண்டிருக்கும் போது மீண்டும் இரண்டு யுத்த விமானங்கள் பேரிரைச்சலுடன் சுற்றுகின்றன, குண்டுகளையும் போடுகின்றன. ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் வேதாளம் முருங்கையை விரும்புகின்றதோ? மக்கள் மனதில் இது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தப்போகிறது. ஆனாலும் தமிழர்கள் பொறுமை காப்பார்கள் என்றே நம்புகிறேன்.
மேலும்,
இங்கே மக்கள் எப்போதும் போலவே இயல்பாக இருக்கின்றனர். நேற்றுக்கூட ஒரு நிகழ்வு-அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் அரங்கப் பெருவிழா நடந்து. உணர்வெழுச்சியுடன் மக்கள் திரண்டு பங்கேற்றனர்.
கொடியேற்றம், உயிர்த் தீ, யானும் இட்டதீ, ஆன்ம தகனம், பிரகடனம் என நாடகங்களும் நிகழ்வுகளுமாக உணர்வுபுூர்வமானதொரு அரங்காக விரிந்த 'அரங்கப் பெருவிழா' தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையைக்கோரும் பிரகடனம் விழா நிறைவில் ஒலிக்கப்பட்டது.
நீ இங்கிருந்தால் எல்லாவற்றையும் பார்த்திருப்பாய். இந்தச் சூழலில் பலவிடயம் குறித்தும். ஆனாலும், உவ விடத்திலும் உனது பணி அவசியமானதுதான். தாயகத்துக்காக உழைப்பதில் எப்போதும் உனக்கிருக்கும் மகிழ்வையும் ஊக்கத்தையும் இப்போதும் வியக்கிறேன்.
பதில் எழுது.


அன்புடனும் நட்புடனும்.
விதுல்ஜன்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)