11-05-2005, 04:31 AM
Mathuran Wrote:தமிழர்கள் இதுக்களா? காரணம் இந்து என்னும் சொல் கிரேக்கத்தில் இருந்து தான் வந்ததாக அறிஞ்ஞர்கள் கூறுகின்றார்கள். ஆதி காலத்து மனிதன் வளிபட்டது இயற்கையையே (சூரியனை, மரம், செடி, கொடி, (தானியம் தருகின்ற) வற்றை வணங்கி இருக்கின்றார்கள். அதே நேரம் இயற்கை அழிவுகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் இயற்கையை வளிபட்டு இருக்கின்றார்கள். இதற்கு உதாரணம். சிவப்பு இந்தியர்கள், சாமர்கள், குர்த்திஸ் இன மக்கள்( பழம் குடியினர்). ஆப்ரிக மக்கள், தமிழர்கள் இன்னும் பல பழங்குடிகள். பின்நாளில் உருவ வளிபாடும் தோன்றியிருக்கின்றது. இதன் அடிப்படையில் தமிழர்களை இந்துக்கள் என்றோ இல்லை வேறு மதத்தவர் என்றோ அழைத்துக்கொள்வது சரியா?
ஏனய்யா இப்படி ஒரு அடிமைத்தனம்.
கிரேக்கர் வணங்கியதற்காக நாம் அவர்கள் வழி என்று தப்பாக ஏன் எடை போடுகின்றீர்கள். எம் வழியாக அவர்கள் இருக்க கூடாதா?
இந்துக்கள் என்பது இப்போது ஏற்றுக்கொண்ட சொல். ஆனால் இந்து மதத்தை சனாதனதர்மம் என்று தான் முன்பு அழைத்ததாக அறிந்திருக்கின்றேன்.
உங்களுக்காக:
யுூதர்களும் ஆரம்ப காலத்தில் கைகளால் தான் சாப்பிட்டார்களாம். எனவே நாமும் அவ்வழியாக இருக்க கூடுமோ? :roll: :roll:

