11-05-2005, 04:12 AM
Mathan Wrote:இது குறித்து தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை என்று எழுதியிருந்தேன், இருந்தாலும் ஒரு விடயத்தை குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை, தயவு செய்து பதில் கருத்து எழுதும் போது அவதானமாக இருங்கள். அவை கிறிஸ்தவ மத நண்பர்களையோ அல்லது வேறு மத நண்பர்களையோ மனம் வருந்த செய்யும் கருத்துக்களாக இருக்க கூடாது, நன்றி
ஆனால் இந்துக்களின் மனம் நோகும்படி ஏதும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் நோகக்கூடாது. அப்படித்தானே?

