11-05-2005, 03:28 AM
Vasampu Wrote:அடிதடி நான் விடயத்தை விட்டு விலகிச் செல்ல விரும்பவில்லை. ஆனால் உமது விதண்டாவாதத்தை விளக்கவே சிலதை குறிப்பிட வேண்டீ வந்தது.
பொட்டைப் பற்றி நான் சொன்னதைத்தானே ஏதோ எல்லாம் தெரிந்தவர் மாதிரி என்னை வடிவாகத் தெரிந்து கொண்டு கருத்தெழுதச் சொன்னீர்கள். இப்போ நீங்களே மற்றவர்களிடம் விளக்கம் கேட்கின்றீர்கள். சரி பொட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள் பின் நான் பதிலளிக்கின்றேன்.
வசம்பு: நான் விளக்கம் சொல்வதை விட யாழ் இனையத்தள வாசகர்கள் சொன்னால் நன்று, மேலும் என் மீது தனிப்பட்ட மோதலை தவிர்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
நான் மீண்டும் சொல்கிறேன், பொட்டு அணிவது தமிழர்களின் மரபு. திருநூறு சைவ சமயத்தின் அடையாளம், ஆதலால் இவ் தபால்முத்திரையில் எவ்வித தவறும் இல்லை என்பது என் கருத்து.

