Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் தொலைந்தவன்..
#4
kpriyan Wrote:
Quote:என் இயலாமையின் முடிவில்
காலத்தின் கரைதலில்..
உன் மேலான என் காதலை
சொல்லும் காலம் வந்தது..
என் கணவனிடம்..!

இதனைக் காதல் என்று அவள் கருதியிருந்தால்.. அதை அவனிடம் கேட்டிருக்கலாமே.. ஒருவேளை அவனும் அவ்வாறு நினைத்திருந்தால்...

கணவனையாவது ஒழுங்காக காதலிக்கட்டும்..

அதேன் அவ மட்டும் சொல்லோணும்... காதலெண்டால் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில வரோணும் சரியா....ரண்டுபேரும் ஒரே நேரத்தில சொல்லணும்...அதான் காதல்... :wink:
Reply


Messages In This Thread
[No subject] - by kpriyan - 11-04-2005, 10:11 PM
[No subject] - by poonai_kuddy - 11-04-2005, 10:15 PM
[No subject] - by poonai_kuddy - 11-04-2005, 10:17 PM
[No subject] - by இவோன் - 11-05-2005, 02:41 AM
[No subject] - by aathipan - 11-05-2005, 04:04 AM
[No subject] - by இவோன் - 11-05-2005, 09:19 AM
[No subject] - by காவடி - 11-08-2005, 07:03 PM
[No subject] - by ப்ரியசகி - 11-08-2005, 07:05 PM
[No subject] - by காவடி - 11-08-2005, 07:15 PM
[No subject] - by கீதா - 11-08-2005, 08:43 PM
[No subject] - by aathipan - 11-08-2005, 09:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)