11-04-2005, 10:15 PM
இவோனண்ணா நீங்கள் எழுதினதா????? நீங்களும் கவித எழுதுவீங்களா.....உண்மைல அண்ணா... நல்லா இருக்குது கவிதை. ஒரு பெண்ணின்ர காதல சொல்லுற தயக்கத்த நல்லா சொல்லியிருக்கிறீங்கள்.... அதப்போல கடைசில தன்ர முதல் காதல் உணர்வ பற்றி கணவனிட்ட அவா சொல்றதா சொல்லியிருக்கிறீங்க....ஆனா அது எந்தளவுக்கு இப்ப நடக்கு... கன பெண்களுக்கு பயம் சொல்றதுக்கு.... அத ஏற்றுக்கொள்ளுற பக்கவமும் தமிழ் ஆம்பிளையள் கனபேருக்கு இல்ல.... அதான் இங்க இருக்கிற பெட்டையள லவ் பண்ணி ஏமாத்திட்டு ஊரில போய் கல்யாணங்கட்டுறாங்கள் உவங்கள்.....
நல்ல கவிதையண்ணா....தொட்டுட்டீங்கள்....
நல்ல கவிதையண்ணா....தொட்டுட்டீங்கள்....

