11-04-2005, 10:06 PM
Quote:சில்லறையை குடுக்காமல் இழுத்தடிக்கிறது.. இப்ப இல்லை
பிறகு தாறன் என்பது.. பலரும் பெரும்பாலும் மிகுதிச் சில்லறையை
மறந்து இறங்கிவிடுவார்கள்.. சிலர் 10 சதம் 20 சதம் என்றால்
கேட்க வெட்கப்பட்டு பேசாமல் இருந்துவிடுவார்கள்..
இப்படி பயணிகளிடம் சில்லறை சுருட்டியே ஒருநாளைக்கு
100 ருபாவது சேர்த்து விடுவார்கள்..
இப்படி ஒருத்தர் கடிச்சாலாவது இனி பயத்தில சில்லறையை
திருப்பி குடுத்துவிடுவார்கள்...
வசி உளைச்ச அனுபவமா வெட்கப்பட்டு கேக்காமல் விட்ட அனுபவமா அள்ளி வீசிறியள். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

