11-04-2005, 08:29 PM
Vasampu Wrote:அடிதடி பொட்டு தமிழரின் இந்து மத அடையாளம் தான். ஆனால் 100 வீதம் தமிழர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்களாகத்தான் முன்பு இருந்தார்கள். உம்மைப்போல் எதையும் அரைகுறையாக அறிந்து வைத்திருந்த சிலர் தமது வசதிகளுக்காக ( வேலை வீடு போன்றவற்றிற்காக ) அன்றும் மதம் மாறினார்கள். இன்றும் மதம் மாறுகின்றார்கள்.
பொட்டு என்றால் என்னபதை நன்றாக புரிந்தபின் இங்கே வாரும்.
கிறிஸ்தவமதம் சார்ந்தவர்கள் தான் இவ் விடயத்திற்கு ஆதரவாக பேசுவார்களோ! தன்னை நம்பாவதன் தான் இறைவனை நம்புவான், வேதம் மூடர்களின் மகுடம்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் வேலை, வீடு கிடைக்கும்மா! அடேய்யப்பா, நான் முயற்ச்சி செய்கிறேன்.

