11-04-2005, 03:34 PM
மதனின் கருத்து நியாயமானது.
மற்றய மதங்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்படும் போது அவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். ஏதாவது பிரச்சனை எடுத்து உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.
ஆனால் நாம் எமக்குள்ளேயே விதண்டாவாதம் கதைத்து மற்றவர்களை விட நாமே எம் இறைவனைச் சிறுமைப்படுத்துவோம்.
சங்கராச்சாரியார் மீது வழக்குத் தொடுக்கப்பட்டபோது பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். இதை கேவலமாக சிஎன்என் காரன் முதல் எல்லோரும் கதைத்தார்கள். ஆனால் பாலியல் து}ஸ்பிரயோகம் செய்ததாக பாதிரிமார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபோது மெல்லமாக சொல்லி விட்டு நிற்பாட்டிவிட்டார்கள். இது தான் அவர்கள். அதுவும் அப்போதைய போப்பாண்டவர் பைபிளை உதாரணம் காட்டி மன்னித்தது தான் வேடிக்கை.
(புனித நு}ல் எனப்படும் பைபிளில் சில கசமுசாக்காள் உள்ளது குறிப்பிடத்தக்கது)
மற்றய மதங்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்படும் போது அவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். ஏதாவது பிரச்சனை எடுத்து உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.
ஆனால் நாம் எமக்குள்ளேயே விதண்டாவாதம் கதைத்து மற்றவர்களை விட நாமே எம் இறைவனைச் சிறுமைப்படுத்துவோம்.
சங்கராச்சாரியார் மீது வழக்குத் தொடுக்கப்பட்டபோது பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். இதை கேவலமாக சிஎன்என் காரன் முதல் எல்லோரும் கதைத்தார்கள். ஆனால் பாலியல் து}ஸ்பிரயோகம் செய்ததாக பாதிரிமார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபோது மெல்லமாக சொல்லி விட்டு நிற்பாட்டிவிட்டார்கள். இது தான் அவர்கள். அதுவும் அப்போதைய போப்பாண்டவர் பைபிளை உதாரணம் காட்டி மன்னித்தது தான் வேடிக்கை.
(புனித நு}ல் எனப்படும் பைபிளில் சில கசமுசாக்காள் உள்ளது குறிப்பிடத்தக்கது)

